இந்த புத்தகம் காப்புரிமைக்கு உட்பட்டது.
 
this book is protected by copyright @2023 Akilan Kannan
 
தமிழ்நாடுஅரசு பரிசு பெற்ற வரலாற்று நாவல்

பாண்டியப் பேரரசை கதைக்களமாகக் கொண்ட
 
படைப்பு.
 
வரலாற்றுச் சுந்தரபாண்டியனைத் தமிழ் வாழும்
 
அளவும் வாழத்தக்க தமிழனாக ஆசிரியர் அகிலன்
 
படைத்துள்ளார்.
 
தமிழர் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கனாக்
 
கண்டு போற்றி வரும் பெண்மையையே
 
கயல்விழியாகப்
 
படைத்து விட்டார் அகிலன்

Image